சனி, டிசம்பர் 03, 2011

நீர்மடி



என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது

அப்துல்லாஹ்




என் விழியைத்துளைத்து
விரகத்தில் நுழைத்து
வீதியில் என்மடியில் உன் சில
நினைவுகளை மட்டுமே
விட்டுவிட்டு விரைந்தவனே
உனக்குத்தெரியுமா?
எங்கோ ஒரு நதியில்
சருகைப்போல் உதிர்ந்து
நதியின் ஓட்டத்தோடு
பயணிக்கும் உன்னை
சுமக்கும் அந்த நீர்மடியும்
என்னுடையது தான் என்பது

அப்துல்லாஹ்


1 கருத்து:

  1. படமும் ,வரிகளும் போட்டி போடுகிறது
    நீர்மடிக்கு...
    அழகுக்கு அழகு சேர்த்தது போல வரிகள்
    மனதை விட்டு அகல மறுக்குது

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...