சனி, டிசம்பர் 03, 2011

பார்வைக் கணை



போர்க்காலங்களின் வாழ்வீச்சினுங் கொடிதுன் 
பார்வையின் பக்க விளைவுகள்...
அந்த நாளின் உன் ஆயிரம் கதைகளில் 
இளவரசிகளின் காதல் தலைவனுக்கு 
நீ அன்பினால் அதரம் குவிப்பாயே...


இங்கே அருகினில் பைம்புனலாய் பசுந்தளிராய்
உன் பாதச்சுவட்டை பார்த்து நடக்கும் 
நான் ....


விழிக்கணை தொடுத்து எனை 
வீழ்த்தியது போதும் கொஞ்சம்
விட்டுவிடு ... நான் வேண்டும் எனக்கு 
பெண்ணே !


காலமெல்லாம் கண்ணில் வைத்து 
என் நெஞ்சார உன்னை நேசிக்க....


அப்துல்லாஹ்....


போர்க்காலங்களின் வாழ்வீச்சினுங் கொடிதுன் 
பார்வையின் பக்க விளைவுகள்...
அந்த நாளின் உன் ஆயிரம் கதைகளில் 
இளவரசிகளின் காதல் தலைவனுக்கு 
நீ அன்பினால் அதரம் குவிப்பாயே...


இங்கே அருகினில் பைம்புனலாய் பசுந்தளிராய்
உன் பாதச்சுவட்டை பார்த்து நடக்கும் 
நான் ....


விழிக்கணை தொடுத்து எனை 
வீழ்த்தியது போதும் கொஞ்சம்
விட்டுவிடு ... நான் வேண்டும் எனக்கு 
பெண்ணே !


காலமெல்லாம் கண்ணில் வைத்து 
என் நெஞ்சார உன்னை நேசிக்க....


அப்துல்லாஹ்....

1 கருத்து:

  1. நேசிப்பு வரிகள் வாசிக்க சொல்லுகிறது
    மன தவிப்பு கவியாய் காட்சி...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...