சனி, டிசம்பர் 10, 2011

ஓய்வாய் ஒரு நாள்


உறவுகளையும் அவர் நேசத்தையும் 
உள்ளம் கனமாய் கனக்க சுமந்து 
ஓடிய கால்கள் திரவியம் தேடி அலுத்து
திண்டில் உறைகிறது 
திரும்பவும் எழுந்து..
அதோ அந்த விண்ணைத் தொடும் 
பலமாடியை பளிஙகு 
மாதிரி துடைக்கணும் ...
எப்ப நான் சந்தோசமாய்
நான்கு சுவருக்குள் உறைவேன் ..
கபரிலா...

உறவுகளையும் அவர் நேசத்தையும் 
உள்ளம் கனமாய் கனக்க சுமந்து 
ஓடிய கால்கள் திரவியம் தேடி அலுத்து
திண்டில் உறைகிறது 
திரும்பவும் எழுந்து..
அதோ அந்த விண்ணைத் தொடும் 
பலமாடியை பளிஙகு 
மாதிரி துடைக்கணும் ...
எப்ப நான் சந்தோசமாய்
நான்கு சுவருக்குள் உறைவேன் ..
கபரிலா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...